வேட்பாளர்களை சந்தித்து பேசுகின்றார் மஹிந்த தேசப்பிரிய!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற 35 வேட்பாளர்களையும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சந்திக்கவுள்ளார்.

இன்று(வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவுகள், வாக்கு எண்ணும் பணிகள் மற்றும் பெறுபேறுகளை வெளியிடும் பணிகள் ஆகிய விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டால், அவர்களது பிரதிநிதிகள் இருவர் கலந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.0Shares


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *