இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் வௌியாகியுள்ளன.
கோட்டாபய ராஜபக்ஷ 19,061 வாக்குகளையும், சஜித் பிரேமதாச 7,940 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்களிப்பில் கோட்டாபய ராஜபக்ஷ விசேட வெற்றியை பதிவு செய்துள்ளார்.

Leave a Reply