கல்முனை தேர்தல் தொகுதியில் சஜித் வெற்றி

திகாமடுல்ல தேர்தல் மாவட்டம் கல்முனை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, சஜித் பிரேமதாச 47,309 வாக்குகளையும், கோட்டாபய ராஜபக்ஷ 7,286 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *