களுத்துறை மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் வௌியாகியுள்ளன.
கோட்டாபய ராஜபக்ஷ 22586 வாக்குகளை பெற்றுள்ளார். சஜித் பிரேமதாச 9172 வாக்குகளை பெற்றுள்ளார்.
அதன்படி, களுத்துறை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்களிப்பில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிப் பெற்றுள்ளார்.
Leave a Reply