திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் வௌியாகியுள்ளன.
சஜித் பிரேமதாச 7871 வாக்குகளையும்,கோட்டாபய ராஜபக்ஷ 5089 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
அதன்படி, திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்களிப்பில் சஜித் பிரேமதாச விசேட வெற்றியை பதிவு செய்துள்ளார்.
Leave a Reply