
பொலன்னறுவை மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் வௌியாகியுள்ளன.
கோட்டாபய ராஜபக்ஷ 9285 வாக்குகளை பெற்றுள்ளார். சஜித் பிரேமதாச 5835 வாக்குகளை பெற்றுள்ளார்.
அதன்படி, பொலன்னறுவை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்களிப்பில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிப் பெற்றுள்ளார்
Leave a Reply