திருகோணமலையில் கோத்தாபய பதவியேற்பதை முன்னிட்டு பட்டாசு கொளுத்தி, பாற்சோறு வழங்கி கொண்டாட்டம்

திருகோணமலையில் கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெற்று பதவியேற்பதை முன்னிட்டு பட்டாசு கொளுத்தி, பாற்சோறு வழங்கி கட்சி ஆதரவாளர்கள் கொண்டாடினார்கள்.

இன்று (18)  திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்தடியில் வெற்றியை திருகோணமலை ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன ஆதரவாளர்கள் கொண்டாடினார்கள்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *