இந்திய வௌியுறவுத்றை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கும் கோட்டாபய ராஜபக்ஷகும் இடையில் சந்திப்பு

இந்தியப் பிரதமர் Narendra Modi அழைப்பையேற்று, ஜனாதிபதி Gotabaya Rajapaksa இம்மாதம் 29ஆம் திகதி டெல்லி வருவதாக, இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கரிடம் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதியாகப் பதவியேற்றபின்னர் கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொள்ளும் முதலாவது, உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *