தமிழகம் முழுவதும் பல இடங்களில் எனை நோக்கி பாயும் தோட்டாவிற்கு ஏற்பட்ட சோகம்

எனை நோக்கி பாயும் தோட்டா தனுஷ் நடிப்பில் இன்று திரைக்கு வந்துள்ளது. இப்படம் பல வருடங்களாக கிடப்பில் இருந்து இன்று ரிலிஸாகியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தை பார்த்தால் போதும் என்ற நிலையில் தான் ரசிகர்கள் உள்ளனர், அப்படியிருக்கையில், இன்று காலை 8 மணிக்கு காட்சிகள் தொடங்கியது.

சென்னையில் 8 மணிக்கே பல காட்சிகள் ரத்தானது, அதை தொடர்ந்து தமிழகத்தில் திருச்சி, சேலம் போன்ற ஏரியாக்களில் பகல் காட்சிகள் ரத்தாகியுள்ளது.

தற்போது மதியத்திலிருந்து தான் அனைத்து காட்சிகளும் எல்லா இடங்களிலும் ஒளிப்பரப்பாகி வருகின்றது.


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *