தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்த இருவர் கைது..!

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்த இருவரை அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். 

ஹொரணை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டவர் குறித்த நபர் மேலதிக விசாரணைகளுக்காக ஹொரணை பொலிஸாரிடம் 

ஒப்படைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *