
100 மில்லி தேங்காய் எண்ணெயில் ஒரு கைபிடி அளவு சிகப்பு அரளிப் பூவை போட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் 3-5 நாள் வெயிலில் வைக்கவும்நன்றாக சாரு எண்ணெயில் இறங்கிவிடும். பிறகு ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி பூவை பிழிந்து எடுத்துவிடவும் . இப்போது பாட்டிலில் எண்ணெய்யை பத்திரமாக வைத்துக்கொண்டு மேல் பூச்சாக உபயோகப்படுத்தவும் .
நாள்பட்ட பெரிய புண்ணையும் எந்நிலையில் ஆற்றிடும் தன்மை வாய்ந்தது.
இது கடுமையான விஷம் , மிகவும் கவனமாக மேல் பூச்சாக மட்டும் உபயோகப்படுத்தவும் . குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்
Leave a Reply