புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் – வர்த்தமானி வெளியீடு குறித்து தகவல்

புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடரை அழைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.

அதற்கமைய குறித்த வர்த்தமானி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அல்லது நாளை வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, தற்போதைய நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனாதிபதியினால் நிறைவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *