
சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட 2 உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரடியனாறு பகுதியில் வைத்தே மேற்படி நபர்கள் காவல்துறை அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக கரடியனாறு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Leave a Reply