இலங்கையில் முஸ்லிம் பெண்களிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

அண்மையில் சர்வதேச விளையாட்டில் இலங்கையை சேர்ந்த முஸ்லிம்பெண்மணி பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார்.

அதே போன்று நாட்டை அழகுபடுத்துவதில் சுவரில் சித்திரம் வரைவதில் இஸ்லாமிய மதத்திற்கு ஹராம் என்று கூறிய பிற்போக்குதனமான மூடநம்பிக்கைகளை களைந்து முஸ்லிம் பெண்கள் சுவரோவியங்களை வரைவதில் பங்குபற்றியதை காணக்கூடியதாகயிருந்து.

இந்த வரிசையில் தனியார் தொலைக்காட்சி செய்தி நிறுவனம் ஒன்றின் செய்தி வாசிப்பாளரான கண்டியை சேர்ந்த ஃபாத்திமா நஸ்ரின் அதே நிறுவனத்தின் இன்னொரு செய்தி வாசிப்பாளரான சிங்களவரான மதுஷான் பௌத்த முறைபடி இன்று திருமணம் செய்துள்ளார்,


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *