மக்கள் எதிர்பார்த்த மாற்றம் எமது ஆட்சியில் நிச்சயம் ஏற்படும்- ஜனாதிபதி உறுதி

எமது ஆட்சியில் மக்கள் எதிர்பார்த்த சிறந்த மாற்றம் நிச்சயம் ஏற்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி இன்று (வெள்ளிக்கிழமை) நிகழ்த்திய சிம்மாசன உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *