
நிலக்கடலை மற்றும் சோளம் என்பவற்றை இறக்குமதி செய்ய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
எதிர்வரும் 15ஆம் திகதி முதல் இந்த தடை அமுலுக்கு வருமென விவசாய அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிலக்கடலை மற்றும் சோளம் என்பவற்றை இறக்குமதி செய்ய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
எதிர்வரும் 15ஆம் திகதி முதல் இந்த தடை அமுலுக்கு வருமென விவசாய அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply