
சமுர்த்தி சுயதொழிலாளர்களின் உற்பத்தி பொருட்களை இணையத்தளம் ஊடாக விற்பனை செய்வதற்கான முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அது தொடர்பான உடன்படிக்கை நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதற்கமைய சமுர்த்தி வர்த்தகம் ஊடாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களை திறந்த சந்தையில் இணையத்தளம் ஊடாக நேரடியாக விற்பனை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply