
செல்லக் கதிர்காமத்தில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக மொத்தம் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (சனிக்கிழமை) இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை இன்று திஸ்ஸமஹாராம நீதவானிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply